எரேமியா 19 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.

எரேமியா (Jeremiah) 19:6 - Tamil bible image quotes