எரேமியா 18 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

எரேமியா (Jeremiah) 18:10 - Tamil bible image quotes