எரேமியா 16 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

எரேமியா (Jeremiah) 16:3 - Tamil bible image quotes