எரேமியா 15 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 15:6 - Tamil bible image quotes