எரேமியா 10 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்,

எரேமியா (Jeremiah) 10:2 - Tamil bible image quotes