எரேமியா 1 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

எரேமியா (Jeremiah) 1:11 - Tamil bible image quotes