யாக்கோபு 5 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

யாக்கோபு (James) 5:17 - Tamil bible image quotes