யாக்கோபு 4 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

யாக்கோபு (James) 4:8 - Tamil bible image quotes