யாக்கோபு 1 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

யாக்கோபு (James) 1:15 - Tamil bible image quotes