ஏசாயா 9 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

ஏசாயா (Isaiah) 9:2 - Tamil bible image quotes