ஏசாயா 8 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.

ஏசாயா (Isaiah) 8:2 - Tamil bible image quotes