ஏசாயா 8 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.

ஏசாயா (Isaiah) 8:1 - Tamil bible image quotes