ஏசாயா 7 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;

ஏசாயா (Isaiah) 7:5 - Tamil bible image quotes