ஏசாயா 63 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?

ஏசாயா (Isaiah) 63:11 - Tamil bible image quotes