ஏசாயா 60 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங்குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.

ஏசாயா (Isaiah) 60:21 - Tamil bible image quotes