ஏசாயா 6 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

ஏசாயா (Isaiah) 6:3 - Tamil bible image quotes