ஏசாயா 6 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

ஏசாயா (Isaiah) 6:1 - Tamil bible image quotes