ஏசாயா 59 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.

ஏசாயா (Isaiah) 59:8 - Tamil bible image quotes