ஏசாயா 59 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

ஏசாயா (Isaiah) 59:16 - Tamil bible image quotes