ஏசாயா 59 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.

ஏசாயா (Isaiah) 59:10 - Tamil bible image quotes