ஏசாயா 58 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

ஏசாயா (Isaiah) 58:1 - Tamil bible image quotes