ஏசாயா 54 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

ஏசாயா (Isaiah) 54:8 - Tamil bible image quotes