ஏசாயா 54 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.

ஏசாயா (Isaiah) 54:14 - Tamil bible image quotes