ஏசாயா 52 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

ஏசாயா (Isaiah) 52:9 - Tamil bible image quotes