ஏசாயா 52 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா (Isaiah) 52:4 - Tamil bible image quotes