ஏசாயா 51 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

ஏசாயா (Isaiah) 51:15 - Tamil bible image quotes