ஏசாயா 5 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

சேனைகளின் கர்த்தர் என் செவி கேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.

ஏசாயா (Isaiah) 5:9 - Tamil bible image quotes