ஏசாயா 49 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.

ஏசாயா (Isaiah) 49:19 - Tamil bible image quotes