ஏசாயா 45 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா (Isaiah) 45:24 - Tamil bible image quotes