ஏசாயா 44 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

ஏசாயா (Isaiah) 44:18 - Tamil bible image quotes