ஏசாயா 43 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.

ஏசாயா (Isaiah) 43:4 - Tamil bible image quotes