ஏசாயா 42 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.

ஏசாயா (Isaiah) 42:15 - Tamil bible image quotes