ஏசாயா 40 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலேபடியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.

ஏசாயா (Isaiah) 40:15 - Tamil bible image quotes