ஏசாயா 4 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

ஏசாயா (Isaiah) 4:6 - Tamil bible image quotes