ஏசாயா 38 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

ஏசாயா (Isaiah) 38:20 - Tamil bible image quotes