ஏசாயா 38 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.

ஏசாயா (Isaiah) 38:10 - Tamil bible image quotes