ஏசாயா 37 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.

ஏசாயா (Isaiah) 37:29 - Tamil bible image quotes