ஏசாயா 37 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

ஏசாயா (Isaiah) 37:19 - Tamil bible image quotes