ஏசாயா 35 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.

ஏசாயா (Isaiah) 35:7 - Tamil bible image quotes