ஏசாயா 34 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போகும்.

ஏசாயா (Isaiah) 34:7 - Tamil bible image quotes