ஏசாயா 34 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.

ஏசாயா (Isaiah) 34:5 - Tamil bible image quotes