ஏசாயா 34 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.

ஏசாயா (Isaiah) 34:10 - Tamil bible image quotes