ஏசாயா 32 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.

ஏசாயா (Isaiah) 32:7 - Tamil bible image quotes