ஏசாயா 32 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

ஏசாயா (Isaiah) 32:2 - Tamil bible image quotes