ஏசாயா 28 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அவன் அதை மேலாக நிரவினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?

ஏசாயா (Isaiah) 28:25 - Tamil bible image quotes