ஏசாயா 26 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

ஏசாயா (Isaiah) 26:10 - Tamil bible image quotes