ஏசாயா 24 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோகும், இனி எழுந்திராது.

ஏசாயா (Isaiah) 24:20 - Tamil bible image quotes