ஏசாயா 22 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.

ஏசாயா (Isaiah) 22:2 - Tamil bible image quotes