ஏசாயா 22 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,

ஏசாயா (Isaiah) 22:15 - Tamil bible image quotes