ஏசாயா 22 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.

ஏசாயா (Isaiah) 22:13 - Tamil bible image quotes